Category: இந்தியா

விமானநிலையத்தில் பஸ்வான் உடலை பார்க்க அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்திய மகள்….

பாட்னா : மரணம் அடைந்த மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் பாட்னா கொண்டு…

"கைக்கு எட்டியது.. வாய்க்கு எட்டவில்லை’’ லாலு ஆதரவாளர்கள் சோகம்..

பாட்னா : பீகார், மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள…

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பலியான, இளம் பெண் குடும்பத்தினருக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. உ.பி., மாநிலம் ஹத்ராஸ்…

அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்

மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை…

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை- காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய அரசால் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட விவசாய சட்ட மசோதாவுக்கு தங்களுடைய எதிர்ப்பை அரசியல் ரீதியாக தெரிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்திற்கு…

சைபாசா கருவூல ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்க்கு ஜாமீன்

பீகார்: தீவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்…

பிரதமர் நரேந்திரமோடிக்கு 8400 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம்- நிதியை வீனடிப்பதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி…

மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு தள்ளி வைப்பு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் வரும் 11ம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெற…

ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள் நாளை முதல் மாற்றம்…!

டெல்லி: ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே ரயிலில் இருக்கைகள் கிடைக்கும். ஏனெனில் புறப்படும்…

டிசம்பர் முதல் 24 மணி நேரமும் ஆர் டி ஜி எஸ் சேவை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர் டி ஜி எஸ் மூலம் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி…