Category: இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் முறை தொடர்பாக…

வங்கிக் கடன் தவனைகள் 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது! ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என உச்சநீதி மன்றத்தில் வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கில் ரிசர்வ் வங்கி…

'பெங்காலி புலி' ரியா சக்ரபோர்த்தி, ஊடகங்களின் மீது வழக்கு தொடர்வார்! வழக்கறிஞர் தகவல்

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒரு பெங்காலி புலி என்றும், தனது தற்போதைய நிலைமைக்கு…

ராஜஸ்தானில் பயங்கரம்: உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கோவில் பூசாரி…

ஜெய்ப்பூர்: நில விவகாரம் தொடர்ப்க, ராஜஸ்தான் மாநிலத்தில், கோவில் பூசாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அந்த பகுதியில்…

வெளிநாட்டு படப்பிடிப்பில் அக்‌ஷய்குமாருடன் பங்கேற்ற ’’தலைவாசல்’’ விஜய்..

கொரோனா பரவலின் தாக்கம் குறையாத நிலையிலும், ’பெல்பாட்டம்’ என்ற இந்தி படத்தின் ஷுட்டிங்கை ஸ்காட்லாந்து நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு வந்துள்ளது, “பாலிவுட் படக்குழு.” அக்‌ஷய்குமார்…

அரசு நிதி உதவி பெறும் மதரசாக்கள் மூடப்படும்! அசாம் பாஜக அரசு திட்டம்

கவுகாத்தி: மாநிலத்தில் அரசு நிதிஉதவியுடன் நடத்தப்பட்டு வரும் மரசாக்களை மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என மாநில அமைச்சர்…

’’உங்கள் வீட்டில் எரியும் நெருப்பை அணையுங்கள்’’ மம்தாவுக்கு ஆளுநர் அறிவுரை..

கொல்கத்தா : உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மே. வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் போராட்டம்…

மோடி அரசில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே கூட்டணி கட்சியின் ஒரே அமைச்சர்..

சென்னை : கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார்.…

‘’விவேகானந்தர் புகைப்படத்தை வீடுகளில் மாட்டி வைத்தால் 35 ஆண்டுகள் பா.ஜ.க.. ஆட்சியில் இருக்கும்’’

அகர்தலா : பா.ஜ.க. வை சேர்ந்த திரிபுரா முதல்-அமைச்சர் பிப்லாப் குமார் தேப், விவேகானந்தர் மீது தீராத பக்தி கொண்டவர். அண்மையில் கொரோனா நோயாளிகளுக்கு விவேகானந்தரின் புத்தகங்களை…

திருப்பதி கோவிலில் அமைச்சர்களுடன் ஓ பி எஸ் வழிபாடு

திருப்பதி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட்டுள்ளார். தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் கடும் சர்ச்சை எழுந்தது.…