Category: இந்தியா

வாழ்நாள் முழுவதும் இலவச பயணச் சலுகை பெற்ற குழந்தை

டில்லி கடந்த புதன்கிழமை இண்டிகோ நிறுவனத்தின் பறக்கும் விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மாலை…

வீரர்களுக்கு குண்டு துளைக்கும் வாகனம்; ஆனால் பிரதமருக்கு 8400 கோடியில் சிறப்பு விமானமா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி: நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களின் பாதுகாப்பில் அக்கறையில்லாமல், ரூ.8400 கோடிக்கு சிறப்பு விமானம் வாங்குவதில்தான் பிரதமர் மோடிக்கு அக்கறை என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி. “நமது வீரர்கள்…

டெல்லியில் இன்று 2866 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 48 பேர் பலி

டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 2,866 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கொரோனா தொற்று எண்ணிக்கை 3,06,559 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 48…

ஆந்திராவில் 7.5 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று: இன்று மட்டும் 5,653 பேருக்கு பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,653 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதியதாக 5,653 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம்…

வரலாறு காணாத கொரோனா பாதிப்பு: கேரளாவில் இன்று 11,755 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 11,755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 918…

கொரோனாவுக்கு சிவசேனா முன்னாள் எம்எல்ஏ பலி: சிகிச்சை பலனின்றி மரணம்

மும்பை: கொரோனாவுக்கு சிவசேனா கட்சி முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் கோர் பலியாகி உள்ளார். மகாராஷ்டிர மாநில கேட் சட்டசபை முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் கோர். 2014ம் ஆண்டு…

கொரோனா இறப்பு விகிதம் குறைவே: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகளவு காணப்படுகிறது. நேற்று…

ஆந்திர கடலோரங்களில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

ஐதராபாத்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையமானது, ஆந்திர…

நாடு முழுவதும் 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் நிறைவு: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளை கடந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் முறை தொடர்பாக…