Category: இந்தியா

எடியூரப்பாவின் பேரன் நிறுவனம் 7 கொல்கத்தா நிறுவனங்களில் இருந்து 5 கோடி பெற்றதாக புகார்

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.…

தந்தை சிதைக்கு தீ வைத்ததும் மூர்ச்சை அடைந்த சிராக் பாஸ்வான்

பாட்னா மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சிதைக்கு தீ வைத்ததும் அவர் மகன் சிராக் பாஸ்வான் மூர்ச்சை அடைந்து விழுந்துள்ளார். லோக் ஜன சக்தியின் நிறுவனரும்…

"மத்தியபிரதேசத்தில் நாங்கள் தான் ‘கிங் மேக்கராக’ இருப்போம்" – மாயாவதி கட்சி ஆரூடம்..

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் கவிழ்த்தார். அவரது ஆதரவு…

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..

ஆந்திரா: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தயார்

பாட்னா பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சி நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 3…

ஸ்வப்னா சுரேஷ் மீது ’’காபிபோசா’’ சட்டம் பாய்ந்தது : ஒரு வருடம் ஜெயிலில் இருக்க வேண்டும்..

திருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மீது சுங்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறை ஆகிய…

டிஜிட்டல் இந்தியா: ஆதார் அட்டை போல், ஸ்வமித்வா சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழக்குகிறார்

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் தினத்தன்று, மத்திய மோடி அரசு அறிவித்த திட்டம் ஸ்வமித்வா திட்டம் ஆகும். மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ், 6…

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தோர் ‘’ஸ்டார்’’ பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்தனர்..

பாட்னா : பீகார் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் 30 ‘’ஸ்டார்’’ பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் சோனியாகாந்தி,…

"கூரையை பிய்த்து கொண்டு கொட்டிய கோடி ரூபாய்"..

மும்பை : சில தனியார் தொலைக்காட்சிகள், தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்க பணம் கொடுத்து, பார்வையாளர்களை, இழுத்த விவகாரத்தில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளியான வண்ணம்…

சுஷாந்த் சிங் பொருளாதார நிலை பற்றி அவர் குடும்பம் அறியாது : அமலாக்கத்துறை

மும்பை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் பொருளாதார நிலை குறித்து அவருடைய குடும்பத்துக்குத் தெரியாது என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன்…