Category: இந்தியா

’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை..

’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை.. டிவிட்டர் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் ஏடாகூடமாகக் கருத்து தெரிவித்து சர்ச்சை நாயகி…

உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,979-ஆக அதிகரித்துள்ளது. 40,019 பேர் சிகிச்சை பெற்று…

தரவுகளை பொருத்தே கோவிட் தடுப்பூசிக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: மருத்துவ சோதனை தரவைப் பொருத்து கோவிட்19 தடுப்பூசிக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரம் தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார். சில நிமிடங்களில்…

200 கோவிட் நோயாளிகளின் சடலங்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: கொரோனாவுக்கு பலி

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை இறுதிச் சடங்குக்கு கொண்டு சென்று சேவை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொரோனாவால் உயிரிழந்தார். தலைநகர் டெல்லியில், 200க்கும் மேற்பட்ட…

துணை நிறுவனங்களின் இணைப்பை ஒத்திவைத்த ஓஎன்ஜிசி

புதுடெல்லி: தனது துணை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூரு ரீஃபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் இணைப்பை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது பொதுத்துறை நிறுவனமான…

கர்நாடகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம்: முன்னாள் முதல்வர்கள் அறிவுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை தற்போதைய சூழலில் திறக்க வேண்டாமென மாநில பா.ஜ. அரசை அறிவுறுத்தியுள்ளனர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான சித்தராமையா மற்றும் குமாரசாமி. அவர்கள் சார்பில்…

வெட்கப்பட வேண்டிய ஒன்று…! ஹத்ராஸ் விவகாரத்தில் உ.பி. அரசை சாடிய ராகுல் காந்தி

டெல்லி: ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு, உத்தரபிரதேச அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். உ.பி ஹத்ராஸ் பாலியல் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்

புனே: மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலம்…

பஸ்வான் மறைவை அடுத்து மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஒரே பிரதிநிதி அத்வாலே

புதுடெல்லி: பஸ்வான் மறைவை அடுத்து கூட்டணி கட்சிகளில் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோக் ஜன சக்தி தலைவரும்…

எடியூரப்பாவின் பேரன் நிறுவனம் 7 கொல்கத்தா நிறுவனங்களில் இருந்து 5 கோடி பெற்றதாக புகார்

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.…