Category: இந்தியா

கிருஷ்ணா நதி தகராறு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்- எம் பி பாட்டில்

பெங்களுரூ: கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எம் டி பாட்டில் ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் இடையிலான கிருஷ்ணா நதி தகராறை குறிக்கும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியானை…

கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

பெங்களுரூ: விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை குறிவைத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத் வெளியிட்ட சர்ச்சையான பதிவிற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக…

கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்: ஹர்ஷ வர்தன்

புதுடெல்லி: கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். சண்டே சம்வாத் 5ஆவது நிகழ்ச்சியில் மத்திய…

மும்பை ஆரே பகுதி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம்

புதுடெல்லி: ஆரே மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது இந்த திட்டம் மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் பகுதியில் மாற்றப்படும் எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்…

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி வழிகாட்டியான ஐபிஎஸ் அதிகாரி..!

ஐதராபாத்: ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவது, பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் அரசாங்கம் நடத்தி வரும்…

குஷ்பு நாளை பாஜகவில் இணைகிறாரா? : பரபரப்பு தகவல்

டில்லி டில்லி சென்றுள்ள நடிகை குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாலிவுட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோவில் கட்டும்…

ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ கல்வியக இயக்குநர் பதவி நீட்டிப்பு : பாஜக காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு

திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ கல்வியக இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். கேரள மாநிலத்தில் இயங்கி வரும் ஸ்ரீ…

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது

கட்ச்: தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…

இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு 'நீலக் கொடி' அந்தஸ்து!

புதுடெல்லி: இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்'(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.…

’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை..

’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை.. டிவிட்டர் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் ஏடாகூடமாகக் கருத்து தெரிவித்து சர்ச்சை நாயகி…