Category: இந்தியா

இந்திய தயாரிப்பான ருத்ரம் 1 ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி…!

பாலசோர்: முற்றிலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 என்ற ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. மத்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள இந்த…

ஊரடங்கால் மன அழுத்தத்தில் உள்ள 40% இந்திய ஊழியர்கள் : ஆய்வுத் தகவல்

டில்லி ஊரடங்கினால் 40% இந்திய ஊழியர்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…

விஸ்வரூபமாகும் டிஆர்பி ரேட்டிங் முறைகேடு: நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: டிஆர்பி ரேங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக எழுந்துள்ள விவகாரத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சசிதரூருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதி…

அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி: பத்மநாபசுவாமி கோயில் மூடல்

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கோயில் மூடப்பட்டது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் அர்ச்சகர்கள் 10 பேருக்கும், ஊழியர்கள்…

மறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…!

டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு: விசாரணை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

கொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு கொச்சி நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. ஐக்கிய…

மணிப்பூர், இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: அசாமிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மாநிலத்தில் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில்…

சாய்பாஸா கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி: ஆர்ஜேடி தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பீகாரில் 1992-93ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த…

போலி டிஆர்பி விவகாரம்: சமுதாயத்தில் நச்சுத்தன்மையின் ஆதாரம் ரிபப்ளிக் டிவி! ராஜீவ் பஜாஜ்

மும்பை: விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது.…

ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: சக்திகாந்ததாஸ்

மும்பை: ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டில் 9.5% ஆக சுருங்கக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.…