Category: இந்தியா

பீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா?  : சிவசேனா

மும்பை பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் பீகார் மாநில மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி என அறிவித்ததை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 28…

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986…

தசரா பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து…

கோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக "ஆன்டிசீரா" ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் "Biological E"

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்ட பயோலாஜிக்கல்…

பங்கு வெளியீட்டிற்கு அனுமதிகோரும் 'பர்கர் கிங் இந்தியா' நிறுவனம்!

மும்பை: பங்குச் சந்தையில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்கக்கோரி, ‘பர்கர் கிங் இந்தியா’ என்ற நிறுவனம், செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இது ஒரு ‍அமெரிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம்…

இந்தியாவின் 'சட்டா மார்க்கெட்' வாக்குகள் ஜோ பைடனுக்கே..!

மும்பை: தேர்தல்களையொட்டி, வடஇந்தியாவில் வழக்கமாக நடைபெறும் தேர்தல் சூதாட்டத்தில், தற்போதைய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு, அதிகளவு பெட்டிங் மதிப்பு தரப்பட்டுள்ளது. அமெரிக்க…

தமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது!

சென்னை: கழுகும் சாரைப்பாம்பும் மோதிக்கொள்ளும் ஒரு அற்புதமான புகைப்படத்தை எடுத்தமைக்காக, சென்னையின் பறவை ஆர்வலர் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சம்பத் சுப்பையாவுக்கு, இந்தாண்டின் சிறந்த வனவிலங்கு…

மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய அரசின் தொகுப்பிற்கு…

மகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் புதியதாக 6,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,38,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று…

ராஷ்ட்ரிய ஜனதாதள தேர்தல் அறிக்கை – வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்!

பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்ஜேடி கட்சியின் முக்கிய தலைவரும், அம்மாநிலத்தின்…