Category: இந்தியா

திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் இணையம் வழி கருத்தரங்கு ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா்…

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் சாஸ்திரி பூங்கா, சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டு…

வட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை

புதுடெல்லி : ₹ 2 கோடிக்கு குறைவான வீடு, வாகனம், கல்வி உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்று தவணை செலுத்திவரும் அனைவருக்கும், கடன்களுக்கான வட்டி தள்ளுபடியை அமல்படுத்துவதற்கான…

சர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்

புதுடெல்லி: 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பில் தலைமைப் பதவி கிடைத்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள நூறு ஆண்டு கால…

"நான் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார்" – தேவேந்திர பட்நாவிஸ்…

மஹாராஷ்ரா: மஹாராஷ்ட்ர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான…

குஜராத் பாஜக துணைத் தலைவர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை

குஜராஜ்: வருமான வரித் துறை அதிகாரியாக இருந்து விஆர்எஸ் பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சூரத் பாஜக பிரிவு துணைத் தலைவர் பிவிஎஸ் ஷர்மாவின்…

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு

புதுடெல்லி: வருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு மேலும் இரண்டு மாதங்கள் அதாவது வரும் 2021 ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி! மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: கொரோனா காலத்தில், அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடனுக்கான வட்டித்தள்ளுபடி கோரி தொடரப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், 2 கோடி ரூபாய் வரையிலான…

தேசியக்கொடியை  தொடமாட்டேன்’’ -மெஹ்பூபா சபதம்..

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டபோது, அந்த மாநில முன்னாள் முதல்-அமைச்சர் மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட்டு…

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  ஒவ்வொரு எம்.பி.க்கும்  தனித்தனி அலுவலகம்..

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாகும். இதனை இடித்து விட்டு 862 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. வரும்…