Category: இந்தியா

மே. வங்கத்தில் பா.ஜ.க. இளைஞர் அணி  கூண்டோடு கலைப்பு..  பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்…

மே.வங்கத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷுக்கும், மாநில பா.ஜ.க.. இளைஞர் அணி தலைவர் சவுமித்ரா கானுக்கும் ஏழாம் பொருத்தம். எம்.பி.யாக இருக்கும் சவுமித்ரா கான், திரினாமூல்…

மகாராஷ்டிராவில் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசேனாவுக்கு தாவல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சுயேச்சை எம்எல்ஏ ஒருவர், தற்போது சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் முதல்வர் உத்தவ்தாக்கரே முன்னிலையில் சிவசேனா…

நவம்பர் 10-ஆம் தேதி தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து ஏலம்

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மிக முக்கியமான ரவுடியான தாவூத் இப்ராஹிமின் மூதாதையர் சொத்து நவம்பர் 10-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

புதுச்சேரி மக்களுக்கு டிசம்பர் 1ந்தேதி முதல் மருத்துவ காப்பீடு திட்டம்! அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் டிசம்பர் 1ந்தேதி முதல் மருத்துவக்காப்பீடு திட்டம் (Medical insurance) கொண்டுவரப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து உள்ளார்.…

அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் புகார்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஃபேஸ்புக் அதிகாரி ஆஜரானார்…

டெல்லி: அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவதாகவும், தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் குறித்தும், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நேரில்…

குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது… யு.பி.எஸ்.சி. தகவல்

டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது யுபிஎஸ்சி தெரிவித்து உள்ளது. குடிமைப்பணி பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு…

'கிரிக்கெட் ஜாம்பவான்' கபில்தேவ் நலமாக உள்ளார்… புகைப்படத்துடன் சேட்டன்சர்மா தகவல்…

டெல்லி : திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் நலமாக இருப்பதாக அவரது புகைப்படத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா…

அக்டோபர் 30ம் தேதி டெல்லி to வூஹான் விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு

புதுடெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மத்திய சீன நகரான வூஹானுக்கு, அக்டோபர் 30ம் தேதி விமானத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது ஏர் இந்தியா.…

கொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்!

புதுடெல்லி: ஒரு அரசு ஏஜென்சியுடன் இணைந்து தான் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து தொடர்பாக, ஆர்வமுள்ள 10 நாடுகளுடன் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளது இந்தியாவின் பாரத் பயோடெக் என்ற…

வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு…!

டெல்லி: வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.…