பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்! காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு!
ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் மாநிலத் அனந்த்நாக் போலீசார்…