Category: இந்தியா

நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை’ ஜம்மு காஷ்மீர் பயங்கர வாத தாக்குதலையொட்டி தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான்…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலி : தலைவர்கள் கண்டனம்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் பய்ங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த…

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் பலி பலர் காயம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான…

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப்…

உச்சபட்ச அதிகாரம் நாடளுமன்றத்துக்கே : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

டெல்லி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாடாளுமன்றத்துக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாககூறி உள்ளார்/ . இன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப்…

‘சர்பத் ஜிஹாத்’ தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் உறுதி

ஹம்தார்டின் ரூஹ் அஃப்சா குறித்த தனது “சர்பத் ஜிஹாத்” கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை உடனடியாக நீக்குவதாக யோகா குரு ராம்தேவ் செவ்வாய்க்கிழமை…

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…

பெங்களூரு : தெரு சண்டையில் இறங்கிய விமானப் படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்கு… வீடியோ

பெங்களூருவில் நேற்று காலை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விமானப் படை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி…

மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம்: கேரள அரசின் மனுமீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை…

சென்னை: மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், கேரள கவர்னருக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.…