அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ…
புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ…
பிஹார்: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக பிஹார் தனது மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தில்ருந்து (முஸ்லிம்கள்) ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் தனது ஆளும் கட்சி கூட்டணியே…
டில்லி தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…
கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்கக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7…
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு ஜூலை 15ம் தேதி…
வாஷிங்டன்: தனது இளம்பிராந்தியமான சிறுவயதில் இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன். இந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்…
பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…
டெல்லி: டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடிய 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்…
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் பொமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்…
பாட்னா : பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, சட்டப்பேரவை தேர்தலின் போது…