குஜராத்தில் லாரிகள் மோதி கோர விபத்து: 11 பேர் பலியான சோகம்
வதோதரா: குஜராத் மாநிலத்தில், லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இந்த விபத்து நகருக்கு அருகிலுள்ள வாகோடியாவில் இன்று அதிகாலை 2.45…
வதோதரா: குஜராத் மாநிலத்தில், லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இந்த விபத்து நகருக்கு அருகிலுள்ள வாகோடியாவில் இன்று அதிகாலை 2.45…
டெல்லி: நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பெரும் சிக்கலில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு…
டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…
சென்னை: மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெரினா மீன்…
போபால்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். மத்திய…
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு, 768…
பெங்களூரு நாடெங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கையைத் தொடர்ந்து அறக்கட்டளையின் 4 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர், பெங்களூருவில் கடந்த…
பெங்களுரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு…
பெங்களூரு பெங்களூருவில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள நலமங்களாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறியவர்கள் முகாமில் ஒரு சூடான் நாட்டவர் முதலில் குடியேறி உள்ளார். அனைத்து மாநில…
டில்லி தப்லிகி நிகழ்வைப் போல் போலி செய்திகள் பரவாமல் தடுக்க மத்திய அரசு விதிகள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது நாட்டில் கொரோனா பரவல்…