Category: இந்தியா

எம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்களான ஏஎச் விஸ்வநாதன், எம்டிபி நாகராஜு மற்றும் ஆர் சங்கர் ஆகிய மூவரும், அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது…

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை

கம்போடியா: உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாப் நட்சத்திரமான செர் பல ஆண்டுகளாக கூச்சலிட்டு பிரச்சாரம் செய்ததை தொடர்ந்து உலகின்…

கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி

கொச்சி: கேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட நெருங்கிய நண்பர்கள், ஒருவருக்கொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது என்ன நடக்கும்?…

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத்…

கர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா…

விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்ற பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் : கே எஸ் அழகிரி

சென்னை டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தீவிரவாதிகள், காலிஸ்தானியர் எனக் கூறிய பாஜகவினர் மன்னிப்பு கோர வேண்டும் என கே எஸ் அழகிரி கூறி உள்ளார். மத்திய…

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக…

கேரளாவில் 6 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று: இன்று மட்டும் புதிதாக 3,382 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 3,382 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டு மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்திருக்கிறது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்…

கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள் குறைப்பு: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை அதிரடியாக குறைத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை டெல்லி…

கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இந்திய வானிலை மையம், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்…