Category: இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்களை ஊருக்கு வெளியே புதைப்பது தொடர்பான வழக்கு! உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டெல்லி: கொரோனாவால் உயரிழந்தோர் உடல்களை மசூதிக்குள் புதைக்க தடை விதித்த மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களின்…

வெளிநாட்டு இந்தியர்கள்.. மத்திய அரசு விதிக்கும் நிபந்தனை..

வெளிநாட்டு இந்தியர்கள்.. மத்திய அரசு விதிக்கும் நிபந்தனை.. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பயணிகள் விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக மிரண்டுபோயுள்ள பெரும்பாலான நாடுகள்,…

இந்தியாவில் ஊரடங்கு : ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு தட்டுப்பாடு

டில்லி இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல்…

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி – மே 7 முதல் மீண்டும் துவக்கம்!

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவரும் பணி, பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மே 7ம் தேதி முதல் துவங்கும் என்று உள்துறை அமைச்சக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.…

கொரோனா வைரஸ் : இந்திய மக்கள் பரிசோதனைக்கூட எலிகளாக மாற்றப்படுகிறார்களா ?

டெல்லி : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், மற்றும்…

கொரோனா : பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறி வரும் கேரளா

திருவனந்தபுரம் கேரளாவில் புது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…

மிர்சாப்பூர் : மது வாங்க வருவோரை மலர் தூவி வரவேற்கும் கடைக்காரர்

மிர்சாப்பூர், உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மிர்சாப்பூர் நகரில் ஒரு மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களைக் கடைக்காரர் மலர் தூவி வரவேற்றுள்ளார். கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும்…

குஜராத் : பாஜக கூறியதற்கு மாறாக வெளி மாநில தொழிலாளர்களிடம் ரயில் டிக்கட் கட்டணம் வசூல்

அகமதாபாத் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பப் பணம் செலுத்தத் தேவை இல்லை என பாஜக கூறி வருவதற்கு மாறாகக் குஜராத் மாநிலத்தில் ரயில் டிக்கட்…

40நாட்களுக்கு பிறகு மது கிடைத்த உற்சாகத்தில் குத்தாட்டம் போடும் நபர்… வீடியோ

அமராவதி: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில், இன்று சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரு நபர் டெல்லி…

நகரங்கள், கிராமங்களுக்காக கொரோனா மருத்துவமனைகளாகும் ரயில் பெட்டிகள்: நீதி ஆயோக் பரிந்துரை

டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றுமாறு நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா…