Category: இந்தியா

“இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை” : போராடும் விவசாயிகளுக்காக நீளும் உதவிகள்

புதுடெல்லி : வாழக்கையில் ஒவ்வொரு நாளும் போராடி வாழ்ந்துவரும் விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பலநாட்களாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் டெல்லி நோக்கி…

டெல்லியில் நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்: பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

டெல்லி: டெல்லி விவசாயிகளின் போராட்ட களத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, அரியானா எல்லையான சிங்கு எல்லையில் மத்திய…

பஞ்சாபில் டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் அமரீந்தா் சிங்

சண்டிகா்: பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் கொரோனா தொற்று,…

ஆஸ்திரேலிய நோயாளிக்கு அவரை காணாமலே செயற்கை காது உருவாக்கிய இந்தியர்

புனே ஆஸ்திரேலிய நோயாளி ஒருவருக்கு அவரை நேரில் காணாமலே இந்திய டாக்டர் ஒருவர் செயற்கை காதுகளை உருவாக்கி உள்ளார். விபத்தில் காதுகளை இழந்தோருக்கும் பிறவியிலேயே காதுகள் இல்லாதோருக்கும்…

டெல்லியில் பாரதியாரின் சிலையில் உள்ள கைத்தடி காணாமல் போனதால் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் மகாகவி பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் கான் மார்கெட் பகுதியில் உள்ள பாரதியார் சிலையில் உள்ளது காணாமல் போகி…

மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது -மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய கேரளாவில் புதிதாக அரிய வகை மலேரியா

திருவனந்தபுரம் : கேரளாவில் ‘பிளாஸ்மோடியம் ஓவல்’ என்று சொல்லப்படும் அரிய வகை மலேரியா காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சூடான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி வந்த…

வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம் எனத் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில்…

தீவிரம் அடைகிறது விவசாயிகள் போராட்டம்…. ரயில் மறியலில் ஈடுபட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

பாஜக தலைவர் மீது தாக்குதல் : பாஜகவைக் கிழித்துத் தொங்கவிடும் மகுவா மொய்த்ரா

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் தலைவர்கள் மீது நடந்தது பாஜக நடத்திய போலித் தாக்குதல் என திருணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை…