Category: இந்தியா

அடுத்த மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி: ஜனவரி மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை டிசம்பர் இறுதிக்குள் பெற்று விடுவோம் என்றும், 2021 ஆம் ஆண்டு…

தமிழகத்தில் டிசம்பர் 16, 17 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24ம் தேதி நிவர்…

லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் செயல் இழந்து வருகிறது : மருத்துவர் எச்சரிக்கை

ராஞ்சி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் செயல் இழந்து வருவதாக மருத்துவர் எச்சரித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம்…

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள்…

மராட்டிய அரசு ஊழியர்களுக்கான ஆடை விதிமுறைகள் – சுற்றறிக்கை வெளியிட்டது மாநில அரசு!

மும்பை: அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலகப் பணியின்போது டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது மராட்டிய மாநில அரசு. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; புதிய…

வேளான் சட்டங்களை நீக்க இன்னும் எத்தனை விவசாயிகள் பலி ஆவார்கள்? : ராகுல் கேள்வி

டில்லி வேளாண் சட்டங்களை நீக்கப் போராடி வரும் விவசாயிகளில் இன்னும் எத்தனை பேர் பலி ஆக வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக…

புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் வரும் 23ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு…!

புவனேஸ்வர்: கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் வரும் 23ம் தேதி திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலை திறக்கலாமா என்பது பற்றி, முடிவு செய்ய கோயில்…

நிவர் புயல் பாதிப்பு நிவாரணம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து…

டீசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளை துயரப்படுத்தும் அரசு : சித்து காட்டம்

டில்லி மத்திய அரசு டிசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளைக் துயரப்பட விட்டுள்ளதாகக் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து கூறி உள்ளார். முன்னாள் கிரிக்கெட்…

ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்கள்: பதிவுகளை ரத்து செய்த மத்திய அரசு

டெல்லி: போலி இன்வாய்ஸ் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து இருக்கிறது. நாடு முழுவதும் புதிய சரக்கு…