Category: இந்தியா

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஷனா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக…

லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் முதன் முதல்  கைதான பெண்ணுக்கு கட்டாய கருச்சிதைவு

மொரதாபாத், உத்தரப்பிரதேசம் முதன் முதலாக லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்குக் கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்துப் பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம்…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

டெல்லி: பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமக்கு கொரோனா…

மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வால் கிடைத்த வருமானம் எங்கே? : பிரியங்கா கேள்வி

டில்லி மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மூலம் கிடைத்த வருமானம் எங்கே எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேட்டுள்ளார். சர்வதேச…

கொரோனா : களை இழந்த சபரிமலை – தவிக்கும் டிராவல்ஸ் உரிமையாளர்கள்

சபரிமலை கொரோனா கட்டுப்பாடு காரணமாகச் சபரிமலைக்குப் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல மாலை…

போக்குவரத்துத் துறை முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சென்னை: போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக டில்லி முதல்வர் உண்ணாவிரதம்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 புதிய வேளாண்…

ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

மும்பை: ஆர்டிஜிஎஸ் முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்டிஜிஎஸ் என்பது, மிக பெரிய தொகையை ஒரு வங்கியில்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் ராஜினாமா

சண்டிகர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிறை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் லஞ்சம்…

சரத் பவார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பார்- நவாப் மாலிக்

மும்பை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முன் வந்துள்ளார் என்று மகாராஷ்டிர அமைச்சரும்…