Category: இந்தியா

இன்று நான்காவது நாளாக தொடர்கிறது கர்நாடக பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…

பெங்களூரு: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

கேரளாவில் இன்று 3வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்…

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் அவரது சொந்த ஊரான கன்னூரில் உள்ள வாக்குச்சாவடியில்…

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் 16-ம் தேதி விசாரணை

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 16-ம் தேதி…

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கெஜ்ரிவால் மற்றும் 40 தலைவர்கள் இன்று உண்ணாவிரதம்

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் டெல்லி சலோ போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், 40 விவசாயிகள்…

பேக்பைப்பர், ஆர்.சி. மதுவகைகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கும் முதல் பெண்மணி

பெங்களூரு : உலகின் முன்னணி மது தயாரிப்பு நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டின் (யு.எஸ்.எல்.) இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹினா நாகராஜன் பொறுப்பேற்கவுள்ளார். மது…

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: கடந்த 2 வாரங்களில், சென்னை ஐஐடியில் பயின்று வரும் 71 மாணவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வரும்…

19வது நாளை எட்டியது விவசாயிகள் தொடர் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…

சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரானா பாதிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஒரே நாளில் 16 காவலர்கள் 17 ஊழியர்கள் உட்பட 36 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை…

“சரத்பவாரின் முந்தைய முயற்சி விவசாயிகளின் நலன்களுக்காகவே” – பவாருக்கு ஆதரவு கரம் நீட்டும் சிவசேனா

மும்பை: ஏபிஎம்சி எனப்படும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில், விவசாயிகளின் நலன்களுக்காகவே திருத்தம் கொண்டுவர விரும்பினார் சரத்பவார் என்றுள்ளார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்…

கொரோனா தொற்றில் இருந்து பாஜக தலைவர் நட்டா குணம் அடைய வேண்டும்: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக தேசிய தலைவர் நட்டா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். பாஜகவின் தேசிய…