Category: இந்தியா

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்: அரசின் உறுதியை ஏற்று அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள், ஊக்கத்தொகைகள் வழங்க வேண்டும், கொரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.…

டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்

டெல்லி: விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்…

இதுதான் டிஜிட்டல் இந்தியா : இந்தியாவில் 42 சதவீத பெண்களுக்கு மட்டுமே இன்டர்நெட் பற்றி தெரியும் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 10 ல் 3 பேரும், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 10 ல் நான்கு பேர் மட்டுமே இதுவரை இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து…

ஓய்வு எடுக்க தயார்! மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் திடீர் அறிவிப்பு

போபால்: கொஞ்ச காலம் ஓய்வெடுக்க தயார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கமல்நாத் திடீரென அறிவித்து உள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற…

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்றால் ஏன் பேச்சுவார்த்தை? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: போராட்டம் நடத்தும் விவசாயிகள் மாவோயிஸ்டுகள் என்று கூறும் மத்திய அரசு ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கேள்வி…

பாஜகவின் இரட்டை வேடம்: பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்த பாஜக கேரளாவில் எதிர்ப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழக்கப்படும் என்ற கேரள முதல்வரின் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட…

இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா சென்ற கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஐதராபாத்: இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பயணித்த கார் தெலுங்கானாவில் விபத்தில் சிக்கியது. ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க இமாச்சல…

ராஜஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை 5 மணி நேரம் போராட்டம்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நீம்ரானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து…

குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மக்கள் 130…

போராடும் விவசாயிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மான் கில் ஆதரவு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு இந்திய கிரிக்கெட் ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பிரொபைல் படமாக…