Category: இந்தியா

AI-க்கு மாறுங்கள்… அரைத்தமாவையே அரைக்காமல் கல்வித் துறையின் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி

“நாட்டின் எதிர்கால இளைஞர்களைத் தயார்படுத்துவதற்கு கல்வி முறை ஒரு சிறந்த வழியாகும்.” “அரசு அதை நவீனமயமாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை : மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்

டெல்லி அமலாக்கத்துறை ஆதாரம் இல்லாததால் காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடியதால் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காக்கிரஸ் வலியுறுத்தி உள்ளது/ கடண்த 2010 இல் இந்தியாவில்…

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய…

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

டெல்லி: பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களை மூட மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 48 சுற்றுலா தலங்கள்…

பாகிஸ்தான் மீது தாக்குதல்? பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லி: பாகிஸ்தான் மீதான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய…

பஹல்காம் தாக்குதல்: இந்திய ஒற்றுமையைப் பறைசாற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை காங்கிரஸ் வலியுறுத்துகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கவும் அரசின் நிலைப்பாடு குறித்து அறியவும் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக…

சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் – சோனியா, ராகுல் சந்திப்பு

டெல்லி’ காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலை சர்வதேச பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி, ”உலக அளவில் முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் மற்றும் சர்வதேச…

இந்திய விமான கட்டணங்கள் பாகிஸ்தான் உத்தரவால் உயர்வு

டெல்லி இந்திய விமான கட்டணங்கள் பாகிஸ்தான் விண்வெளி மூடலால் உயர உள்ளது. கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், இந்தியா-பாகிஸ்தான் இடையே…

பெங்களூரு மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ. 500 அபராதம்

பெங்களூரு பெங்களூரு மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்ப்பட்டுள்ளது.’’ கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயிலில்…

பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று…