Category: இந்தியா

“கட்டணம் திரும்பப்பெற வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்” – எச்சரிக்கும் தென்னக ரயில்வே

சென்னை: ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு, தங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது. தென்னக ரயில்வே வெளியிட்ட…

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு : ராகுல் காந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு முக்கிய இடம்

புதுடெல்லி : கொரோனா பரவல் நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை டெல்லியை சேர்ந்த கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம்…

மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணமுல் காங்கிரசார் இடையே திடீர் மோதல்..!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணமுல் காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே அவ்வப்போது…

கர்நாடகா : ஊரடங்கு தொடர்ந்த போதும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிரார்த்தனைக்கு அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இரவு ஊரடங்கு தொடரும் போதிலும் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு பிரார்த்தனை நடத்த அரசு அனுமதித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர்…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா ?

2020 – இந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரசுடன் போராடுவதிலேயே கழிந்துவிட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, இதற்கான தடுப்பூசி குறித்த பேச்சுகளும் அடிபடுகிறது. இந்தியாவில் 20201-ம்…

உணவளிக்கும் விவசாயிகளை மதிக்காத மத்திய அரசு: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்க வில்லை என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில்…

மாதம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோருக்கு 1% ரொக்க ஜி எஸ் டி

டில்லி மாதம் ரூ, 50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்வோர் குறைந்தது 1% ரொக்கமாக ஜி எஸ் டி அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.…

லோன் ஆப் மூலம் மக்கள் கடன் பெற வேண்டாம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டெல்லி: லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது: அங்கீகாரமற்ற…

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் மோதல் : அருண் ஜெட்லிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பேடி போர்க்கொடி

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் வழியாக வாக்களிக்கும் முறை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் வழியாக வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் ஓட்டு போட வழிவகை…