Category: இந்தியா

காரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை

டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சாலை பாதுகாப்பு…

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது தொடர்பாக…

போராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்

டெல்லி: விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்…

32ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! சுந்தர்பிச்சை வாழ்த்து…

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி, பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை…

ஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம்; தேச பக்தி அல்ல… ராகுல்காந்தி விளாசல்…

டெல்லி: ஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம், இது தேச பக்தி அல்ல என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக்…

நான் தேச பக்தன்; இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’ பதில்…

டெல்லி: இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’சென பதில் தெரிவித்தார். நான் ஒரு தேசபக்தன், யாரையும் கண்டு நான்…

தனியுரிமை கொள்கை மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்: வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: தனியுரிமை கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெறுமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய…

எல்லையில் உரிய பதிலடி தராவிட்டால் சீனாவின் அத்துமீறல்கள் தொடரும்: ராகுல் காந்தி

டெல்லி: இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது என்று ராகுல்காந்தி கூறி உள்ளார். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா ராணுவம்…

ஆஸ்திரேலிய மண்ணில் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்ட பன்ட் மற்றும் சுந்தர்! வீரேந்திர சேவாக் புகழாரம்..

டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில், இந்தியா பெற்ற வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் வீரர்களான, மிகப்பெரிய…

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: ரூ.5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ

டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது. இதற்காக இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி…