Category: இந்தியா

நாடாளுமன்ற கேண்டீன் உணவிற்கு மானியம் நிறுத்தம்! மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஜனவரியில், கேன்டீனில் விலை உயர்வு…

சீக்கிய அமைப்புக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு : சட்ட நடவடிக்கையை நிறுத்திய இந்தியா

டில்லி கல்சா எய்ட் என்னும் சீக்கிய அமைப்பின் மீதான சட்ட நடவடிக்கையை தேசிய புலனாய்வு நிறுவனம் அந்த அமைப்பு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டடதால் நிறுத்தி வைத்துள்ளது.…

இந்தியாவில் நேற்று 1,3,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள்: முதல் நாடாக பூடானுக்கு 1,50,000 வினியோகம்

டெல்லி: அண்டை நாடான பூடான் இந்தியாவில் இருந்து 1,50,000 கொரோனா தடுப்பூசிகளை பெறுகிறது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை அவசரகால…

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை: பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே…

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு தமிழகம், கேரளா, மேற்கு…

நெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேலாண்மை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். 10 பேர்…

வரும் 29ம் தேதி முதல் நாடாளுமன்றம் கூடுகிறது: கொரோனா இல்லாதவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி

டெல்லி: ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பதாவது:-மக்களவை மாலை 4…

குடியரசு தின அணிவகுப்பில் கடும் கட்டுப்பாடுகள்: 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் எதிரொலியாக இந்தாண்டு குடியரசு தின…

ஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமம் ஒன்றில் ஜேசிபி இயந்திரத்திலிருந்து 2 பெரிய மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன. ஒடிசாவில் உள்ள பல்லிகுமுலு என்ற கிராமத்தில் ஜேசிபி இயந்திரத்தின் உள்ளே இருந்து இரண்டு…