Category: இந்தியா

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பேசிய ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி நகைச்சுவையாக பேசினார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீங்கள்…

சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் எதிரொலி: நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை வாபஸ்

டெல்லி: சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை, நிரந்தர நீதிபதியாக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்ப பெறப்பட்டு உள்ளது. மும்பை…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,…

நாடு முழுவதும் 35 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளதாவது:…

டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நடக்கும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் ஒரு வாரம் முன்பு கோவாக்சின் தடுப்பூசியை…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம் – தேமுதிக நிர்வாகிகள் உறுதி

சென்னை: கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம் என்று தேமுதிக நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுக…

அவசர நிலையின் போது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கும் சினிமா… இந்திரா காந்தியாக நடிக்கிறார், கங்கனா…

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்களை விளக்கி, இந்தியில் அரசியல் சினிமா ஒன்று தயாராகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த…

பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் ஆட்டம் ஆரம்பம்… எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீச்சு…

பீகார் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பாரதிய ஜனதா கட்சி,…