Category: இந்தியா

இதுவரை 37.44 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இதுவரை 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று…

பாஜகவில் இணைந்தார் திரிணமூல் காங். கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் பானா்ஜி..!

டெல்லி: மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜி உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் மேற்கு வங்க மாநில முன்னாள்…

ஏப்ரல் 2-வது வாரத்தில் ஐ.பி.எல். போட்டிகள் தொடக்கம்?

மும்பை: ஏப்ரல் 2-வது வாரத்தில் 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11 முதல் 14-ஆம்…

நாளை முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி

புதுடெல்லி: நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும்…

87 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி போட்டிகள் ரத்து

மும்பை கொரோனா தாக்குதல் காரணமாக 87 ஆண்டு காலத்தில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்ட…

நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணி தொடக்கம்

டில்லி நாடெங்கும் இன்று போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணி தொடங்கி உள்ளது. குழந்தைகளுக்கு வரும் இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ மிகவும் கடுமையான நோயாகும். இதனால்…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஒரு நல்ல செய்தி..!

புதுடெல்லி: இந்தாண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணாக்கர்கள் யாரும் தேர்வில் தோல்வியடைய மாட்டார்கள் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய விதியின்படி, அறிவியல், கணிதம் மற்றும்…

வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு – கட்சியிலிருந்து விலகிய ஹரியானா பாஜக தலைவர்!

சண்டிகர்: மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரான ராம்பால் மஜ்ரா, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் மொத்தம் 3 முறை, அம்மாநிலத்தில்…

குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு…!

அகமதாபாத்: குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம்…

ராகுல் காந்தி எங்களுடன் ஒரு நண்பரை போல் பழகினார் : கிராமத்து சமையல் குழு பெருமிதம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் தனது தமிழக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார், அப்போது அவர் கொங்கு மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மூன்று…