Category: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104  வயதில் விடுதலை

கௌசாம்பி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில்…

ரிசர்வ் வங்கி திரும்ப பெற்ற ரூ, 2000 நோட்டுகள் சதவிகிதம் எவ்வளவு தெரியுமா?

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கியிடம் திரும்ப அளிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023, மே 19ம் தேதி, 2000…

யுபிஐ பணப்பரிமாற்றத்தில் புதிய சாதனை: மே மாதத்தில் மட்டும் 1868 கோடி யுபிஐ பணப்பரிமாற்றங்கள்!

டெல்லி: கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 1868 கோடி யுபிஐ பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனை என மத்தியஅரசு…

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ‘வின்ஃபாஸ்ட்’ மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் தொடக்கம்..!

சென்னை: தமிழ்நாட்டின் தென்கோடி பகுதியான தூத்துக்குடியில் ஆலை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் தொடக்கம், அந்நிறுவனத்தின் ஆசியா தலைவர் தெரிவித்துள்ளார்.…

கன்னட மொழி சர்ச்சை: கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும்! நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும்வ கையில், கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா…

இந்திப்படங்களில் நடிக்க விரும்பும் உலக அழகி ஒபல் சுசாட்டா

ஐதராபாத் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபல் சுசாட்டா பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை விருப்பம் தெரிவித்துள்ளார்/ ஐதராபாத்தில் 72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி…

மொத்தம் இந்தியாவில் 197.41 கோடி கொரோனா தடுப்பூசிகள்

டெல்லி இந்திடாவில் மொத்தம் 199.41 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் மீது தாக்குதல்

ரஸ்ரா பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் மண்டபத்தில் திருமணம் நடத்திய தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தத்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் ரஸ்ராவில் உள்ள ஒரு திருமணம்…

சென்ற ,மாதம் ரூ. 2 லட்சம் கோடி ஜி எஸ் டி வசூல்

டில்லி சென்ற மாதம் இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம்,…