Category: இந்தியா

தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி ஆனார்

ஐதராபாத் நேற்று நடந்த உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டம் பெற்றுள்ளார்.. கடந்த மே 10-ந்தேதி 72-வது…

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்! சிஐஐ, கேபிம்ஜி

டெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் சிஐஐ, கேபிம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்துக்குச் செலவிடுவதில் இந்தியா 3-வது…

வெளுத்து வாங்கும் கனமழை: கர்நாடகாவில் 7 பேரும் கேரளாவில் 10 பேரும் பலி…

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும்…

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில்…

5 கோடி ரூபாய் லஞ்சம்….  ‘அமலாக்க’ முதலை அலேக்….

5 கோடி ரூபாய் லஞ்சம்…. ‘அமலாக்க’ முதலை அலேக். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், தினமும் பரபரப்பாக பேசப்படும் துறை என்றால் அது அமலாக்கத்துறை தான்.…

முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனிமைல் ஒரே…

கன்னட மொழி சர்ச்சை: கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…

அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்தது என்பது பொய் : ராஜஸ்தான் ஆளுநர்

உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும்,…

கமலஹாசன் கன்னடம் குறித்து தவறாக பேசவில்லை : நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 24ம் தேதி,…

ரூ.36,014 கோடி மோசடி: 2024-25ம் நிதிஆண்டில் வங்கி மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: 2024-25ம் நிதி ஆண்டில், இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, மோசடி ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என…