ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் உள்ள…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் உள்ள…
சென்னை: சென்னையில் மீண்டும் WTA மகளிர் டென்னிஸ் தொடர் தொடர் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெற…
கொல்கத்தா நேற்று ஏர் இந்தியா விமான எஞ்சின் பழுதடைந்ததால் விமானி கொல்கத்தாவில் அந்த விமானத்தை தரையிறக்கி உள்ளார். நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக…
நெலமங்களா கர்நாடகாவை நடந்த சா;லை விபத்தில் இரு நடனக் கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்த பிரஜ்வல் (வயது 22) மற்று, அதே பகுதியில் வசித்து வந்தவர்…
டெல்லி யுபிஐ 15 நொடிகளில் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868…
ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல்…
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியதிலிருந்து இது 16வது மக்கள்…
அகமதாபாத் இன்று வரை அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தோரில் 47 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு’ கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்…
சென்னை: 2027 மார்ச் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மத்தியஅரசின்…
டெல்லி: உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த சோனியா காந்தி நள்ளிரவு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியாகாந்தி,…