Category: இந்தியா

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரித்ததாகத் தகவல்…

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…

சந்திரபாபு நாயுடு தொகுதியில் பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியர் கைது

சித்தூர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதியர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர…

83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து 

டெல்லி கடந்த 6 நாட்களில் அடுத்தடுத்து 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். அண்மையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு…

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்,  பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம்.  கேரளா.

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில், பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம். கேரளா. தல சிறப்பு : சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால்…

110 இந்திய மாணவர்கள் ஆர்மீனியாவில் தஞ்சம்… ஈரானில் இருந்து வெளியேறினர்… வீடியோ

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில்…

வெடிகுண்டு மிரட்டலால் டெல்லி புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம்…

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து

அகமதாபாத் இன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது/ கடந்த 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான…

தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக்…

மேற்குவங்கம், குஜராத்பகுதியில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: மேற்குவங்கம், குஜராத் பகுதியில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. னிலை ஆய்வுத் துறை…

இஸ்ரேல் ஈரான் இடையே போர் தீவிரம்: கட்டுப்பாட்டு அறையை திறந்தது இந்தியா…

டெல்லி: இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரோல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோல்…