கர்நாடக மாநிலத்தில் இன்றுமுதல் பைக் டாக்ஸிக்கு தடை!
பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓலா, உபர் நிறுவனங்களின் சேவை தடைபட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தடையால்,…
பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓலா, உபர் நிறுவனங்களின் சேவை தடைபட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தடையால்,…
மங்களூரு கர்நாட்காவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சருவாக் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.’ தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள்…
கேதர்நாத்: உத்தரகாண்டில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள்…
துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு…
டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம் உள்ள விமானங்களில் 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு…
அகமதாபாத் : MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN என அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானி விமானி, விபத்து ஏற்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு…
புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் வரும் 19ந்தேதி பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ்…
ராஞ்சி: சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ரூ.2,100 கோடி மதுபான ஊழல் வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் ரூ.6கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை…
டெல்லி: 274 பேரை பலி கொண்டுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்ற விமான விபத்து காரணமாக உயிரிழந் தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. விமான விபத்தில்…