பீகார் மாநிலத்தில் 14 உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்
பாகல்பூர் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அங்கு…
பாகல்பூர் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அங்கு…
லக்னோ தேர்தல் முடிந்த பத்தே நாட்களுக்குள் சமாஜ்வாதி கூட்டணியை உடைக்க பாஜக திட்டம் தீட்டி உள்ளது. கடந்த 2017 ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்…
டில்லி மொத்தமாக டாங்கரில் வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. தவிர…
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று…
திருப்பதி சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் திருவிழா போல் கூட்டமாக காணப்படும் திருப்பதி…
டில்லி அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு…
ஜெய்ப்பூர் ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி அடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில்…
போபால் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவது குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் போல படம் எடுக்க வேண்டும் மத்தியப் பிரதேச ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.…
டில்லி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நடந்த கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் பைரேன் சிங்கை முதல்வராக தேர்வு செய்துள்ளனர். சமீபத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும்…
புதுடெல்லி: உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக…