சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.யில் 55 பேர் கொண்ட மதமாற்ற கும்பல்மீது வழக்கு பதிவு, 26 பேர் கைது!
லக்னோ: பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் மதமாற்றம் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், அங்கு சட்டத்தை மீறி மதமாற்றத்தில் ஈடுபட்டதாக 55 பேர் கொண்ட கும்பல்…
லக்னோ: பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் மதமாற்றம் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், அங்கு சட்டத்தை மீறி மதமாற்றத்தில் ஈடுபட்டதாக 55 பேர் கொண்ட கும்பல்…
காந்திநகர்: குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ராமேஸ்வரத்திலும் விரைவில் ஹனுமன் சிலை அமைக்கப்படும் என்று கூறினார். அனுமன்…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி அரசு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி, ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை உறுதிப்படுத்தி அறிவிப்பு…
மைசூர்: காண்டிராக்டர் தற்கொலை காரணமாக எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, இது எனக்கு அக்னி பரீட்சை. இதிலிருந்து நான் கண்டிப்பாக…
டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
மும்பை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார்.…
குஜராத்: குஜராத் மாநிலம் மோர்பியில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் மோர்பியில்…
மும்பை: மும்பையில் புதுச்சேரி விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாதர்-புதுச்சேரி விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் மும்பையில் உள்ள மாட்டுங்கா நிலையத்தில் சனிக்கிழமை…
மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஏப்ரல் 30ந்தேதி தலைநகர் டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு…