Category: இந்தியா

2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ‘உதான் திட்டம்’ பிதமர் விருதுக்கு தேர்வு!

டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் கடந்த 2020ம்ஆண்டு பட்ஜெட்டின்போது, 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என உதான் திட்டத்தை கூறி அதற்கான நிதி…

மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 % கமிஷன்… காண்ட்ராக்டர்களைத் தொடர்ந்து கர்நாடக அரசு மீது மடாதிபதி குற்றச்சாட்டு…

கர்நாடகாவில் உள்ள மடங்களுக்கு வழங்கும் மானிய தொகையில் 30 சதவீதம் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தான் தருகிறார்கள் என்று திங்களேஸ்வர் மடத்தின் மடாதிபதி கூறியுள்ளார்.…

டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா! முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டது !

மும்பை: ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டு…

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து…

மீண்டும் மிரட்டும் கொரோனா: ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

டெல்லி: இந்தியாவின் சில மாநிலங்களிலும் சீனா உள்பட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக…

மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்‌ஷ்’ தொடக்கம்

நாக்பூர்: நாட்டில் முதன்முறையாக நாக்பூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்‌ஷ்’ தொடங்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஷிரிஷ் தர்வேகர் தெரிவிக்கையில், இவர்கள் தாங்களாகவே ரேடியோ சேனலுக்கான…

ஐபிஎல் 2022: குஜராத், ஹைதராபாத் அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியும், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றன. பஞ்சாப் – ஹைதராபாத்…

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் – ராகுல்

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா…

டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல்

ஹுப்ளி: டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை…