ஹுப்ளி:
டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.கலவரக்காரார்கள் சுட்டதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதே போன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த ஊரலத்தின் போது குவிந்த பக்தர்கள் கிளவ் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நான்கு போலீசார் காயம் அடைந்தனர்.

ஊர்வலத்தின் போது கூட்டத்தை கட்டுபடுத்த போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.