Category: இந்தியா

2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத்…

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி

மும்பை: ஐபிஎல், தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பீல்டிங்கை தேர்வு…

பெங்களூரில் கட்டணத்தை 10% உயர்த்தியது உபெர்

பெங்களூரூ: உபெர் நிறுவனம் பெங்களூரில் 10% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்திய எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக கேப் அக்ரிகேட்டர் சேவையான உபெர் பெங்களூரில்…

விமான நிலையங்களை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் பங்கை கொடுங்கள் : மத்திய அரசுக்கு தமிழக அரசு நிபந்தனை

விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு…

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர் விரோத கட்டுப்பாடுகள் குறித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் புகார்

இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர் லெட்டரில் உள்ள ஒரு ஒப்பந்தப் பிரிவை நீக்கக் கோரி புனேவைச் சேர்ந்த தொழிலாளர் சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.…

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் : ராகுல் காந்தி

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய கட்டுமான பகுதியை டெல்லி நிர்வாகம் இடித்துவருகிறது. ஹனுமத் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இந்த மசூதி வழியாக…

நைஜீரியா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட 102 நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு RTPCR அவசியமில்லை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் அமெரிக்கா,…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு…

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…

இந்தியாவில் தீவிர வறுமை 12.3%ஆக குறைந்துள்ளது!உலக வங்கி ஆய்வறிக்கை தகவல்…

டெல்லி: இந்தியாவில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.…