Category: இந்தியா

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.51 லட்சம் சோதனை- பாதிப்பு 2,259

டில்லி இந்தியாவில் 4,51,179 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,259 பேர்…

புதிய ஊழல் வழக்கு : லாலுவுக்குச் சொந்தமான 15 இடங்களில் சிபிஐ சோதனை

பாட்னா பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான புதிய ஊழல் வழக்கில் 15 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. கடந்த 1991-ம்…

வில்வித்தை உலகக் கோப்பை : வெண்கல  பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி

குவாங்ஜூ இந்திய மகளிர் அணி வில்வித்தை உலகப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. உலகக்கோப்பை வில்வித்தை போட்டி தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிருக்கான ரீகர்வ்…

துக்ளக் ஆட்சி நடத்தும் பாஜக : மம்தா பானர்ஜி விமர்சனம்

ஜார்கிராம் மத்திய பாஜக ஆட்சியை துக்ளக் ஆட்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் கட்சித் தலைவருமான…

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் அட்டை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும்…

கர்நாடக மாநில பாட புத்தகத்தில் பெரியார் வரலாறு நீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பாட புத்தகத்தில் இருந்த பெரியார் வரலாறு நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசு அமைந்த பின் கர்நாடக மாநில பாட புத்தகங்களில்…

கனகேஷ்வர் கோயில்

கனகேஷ்வர் கோயில் ஸ்ரீ க்ஷேத்ரா கனகேஷ்வர் அலிபாக் அருகே கொங்கன் கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும், இது குளிர்ந்த காலநிலை மற்றும் பழைய சிவன் கோவிலுக்குப்…

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் ஃப்ளைவெயிட் (52 கிலோ) இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங்…

செக் பவுன்ஸ், மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முதற்கட்டமாக செக்மோசடி புகார்கள்…

விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது! பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்: விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது மற்றும் விரும்பத்தகாதது என்று கூறியுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விசவசாயி களுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார். மேலும்,…