கர்நாடக அணைகள் நிரம்பியது… காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
கார்நாட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர்,…
கார்நாட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர்,…
ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில்…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு எதிராக பாதயாத்திரை வருவேன் என்று கூறியதை கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. மோடி அரசு கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதா…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 43 பேர் பலியாகி உள்ளனர். இது மருத்துவ…
டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், நாளை (ஜூலை 9ந்தேதி 2022) ஒரு நாள்…
டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,…
டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 57 பேரில் 27 பேர்…
டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது டெலிபோன் ஒட்டுக் கேட்டதாக மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. தேசிய…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,815 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 38 பேர் உயிரிந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை…
புதுடெல்லி: பாஜக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய பாஜக அரசு, வெற்று பேச்சு…