Category: இந்தியா

இந்திய ரூபாய் மதிப்பு 20ஆண்டுகளில் இல்லாத அளவில் 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி…

டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று 2வது நாளாக வீழ்ச்சி தொடர்கிறது. இன்று ரூ.81.18 ஆக உள்ளது. இது கடந்த…

வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! தொலைத்தொடர்பு மசோதா 2022 மசோதாவில் தகவல்

டெல்லி: இணையவழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப், ஸூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். இதனால், ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்பது…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை ஏன்? என்ஐஏ விளக்கம்…

சென்னை: நாடு முழுவதும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் தமிழ்நாட்டில் 10 பேர் உள்பட…

கர்நாடகா : ‘பே-சிஎம்’ போஸ்டரை தொடர்ந்து… ஊழல் தொகை ‘ஸ்க்ரீன்-ஷாட்’ போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பு…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரு தினங்களுக்கு முன் ஒட்டப்பட்ட ‘பே-சிஎம்’ போஸ்டர் நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆளும் பாஜக அரசு மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை…

ராகுல் காந்தி தான் கேப்டன் அசோக் கெலாட் பேச்சு…

“ராகுல் காந்தி பெயரை கேட்டு மக்கள் ஒற்றுமையாக எழுச்சியுடன் திரண்டு வருவதை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது, அவர் தொண்டர்களின் கேப்டன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக்…

யூடியூப் சேனல்களில் போலி செய்திகளை பரப்பினால் கிரிமினல் நடவடிக்கை! மத்தியஅரசு

டெல்லி: இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த சேனல் முற்றிலு மாக முடக்கப்படும் என மத்திய…

கட்சி தலைவர் பதவிக்கு போட்டி – ராகுல் காந்தி பாதயாத்திரை ஒத்திவைப்பு?

திருச்சூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல்காந்தி தனது பாரத் ஜோடா யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு அவசரமாக டெல்லி…

ஹிஜாப் தடை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்…

டெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று பரபரப்பான இறுதிவாதங்கள் நடைபெற்ற நிலையில்,…

பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது: டெல்லியில் என்ஐஏ இயக்குநருடன் உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை….!

டெல்லி: நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 106 பேரை கைது செய்துள்ள நிலையில்,…