Category: ஆன்மிகம்

அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை….

சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை…

மாதங்கீஸ்வரர் கோயில்,  திருநாங்கூர்,  நாகப்பட்டினம்

மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம்…

நாளை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புன்னைநல்லூர் தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இங்குள்ள…

வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம்

வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம் பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தரப் பெருமாள்…

11ந்தேதி தைப்பூசம்: 10ந்தேதி வடலூரில் சன்மார்க்க கொடி ஏற்றம்! நிகழ்ச்சி விவரம்…

சென்னை: வடலூரில் நாளை மறுதினம் (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ‘வாடிய…

11ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் விவரம்….

சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம் முன்னிட்டு, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.…

வயலூர் முருகன் கோவிலில் கட்டப்பட்டு வந்த ‘தோரண வாயில்’ இடிந்து விழுந்து விபத்து! 4 பேர் காயம்…

திருச்சி : விரைவில் கும்பாபிசேகம் நடைபெற உள்ள வயலூர் முருகன் கோவில் நுழைவாயிலில் அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு வந்த தோரண வாயில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்…

வார ராசிபலன்:  07.02.2025  முதல்  13.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் நீங்கள் பல காலம் முயன்று முடியாமல் மறுபடியும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவாங்க. மறைமுக எதிர்ப்புகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடியே போயிடும்.…

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை, பேராத்துச்செல்வி அம்மன் ஆலயம் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில்…