கைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்
தியோகர் தியோகரில் உள்ள வைத்தியநாதர் கோவிலில் சிவனுக்கு தினமும் கைதிகள் செய்த மலர் கிரீடம் சூட்டப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள வைத்தியநாதர் கோவில்…
தியோகர் தியோகரில் உள்ள வைத்தியநாதர் கோவிலில் சிவனுக்கு தினமும் கைதிகள் செய்த மலர் கிரீடம் சூட்டப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள வைத்தியநாதர் கோவில்…
காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பனீந்தர ரெட்டி கூறியுள்ளார். அத்திவரதரை காண்பதற்கு தினமும் லட்சக்கணக்கான…
https://www.youtube.com/watch?v=um7id1A54SA அத்தியாயம் – 2 இப்பணியைச் செய்வதன் நோக்கம் – இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும், துணிவின்மையும் – காரசார விவாதம் – குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான…
காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க இன்று பல்லாயிரக்கணக்கான பேர் வந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம்…
கர்தர்பூர் எல்லைபகுதியில் உள்ள கர்தர்பூர் குருத்வாராவில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக பாதையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பணிகள் 80% முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தர்பூர் குருத்வாரா இந்தியா மற்றும்…
அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது…
இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை…
https://www.youtube.com/watch?v=8O2oESRefz4 சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும். யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை…
திருப்பதி திருமலை வெங்கடாசலப்தி பெருமாளுக்கு தேனியை சேர்ந்த தங்கதுரை என்பவர் தங்க கை கவசங்கள் காணிக்கை அளித்துள்ளார். இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி…
இன்று வைகாசி விசாகம்… ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்று…