Category: ஆன்மிகம்

சபரிமலையின் சிறப்பு

சபரிமலையின் சிறப்பு சபரிமலையில் உள்ள சிறப்புக்கள் குறித்த நெட்டிசன் பதிவு சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு…

காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதி யார்?  : வைரலாகும் புகைப்படம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என ஒரு இளைஞரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தற்போதைய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி…

சபரிமலை வழிபாடு கட்டுக்கோப்பான கடுமையான வழிபாடா? – ஒரு விளக்கம்

சபரிமலை வழிபாடு கட்டுப்போக்கான கடுமையான வழிபாடா? சபரிமலை வழிபாடு என்பது கட்டுக்கோப்பான வழிபாடு என்பதை விளக்கும் முகநூல் பதிவு சுவாமி சரணம் மனித ரூபத்தில் மிருக சுதந்தரமாய்…

இருமுடியின் தத்துவம்

இருமுடியின் தத்துவம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடி தாங்கி செல்வது வழக்கமாகும். ஐயனின் 18 படிகளில் ஏற இருமுடி தாங்கி வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…

சபரிமலை பெரிய பாதை மகத்துவம் – பகுதி 3

சபரிமலை சபரிமலையில் பெரிய பாதையில் உள்ள கேந்திரங்களின் மகத்துவம் – மூன்றாம் பகுதி இதோ சபரிமலையில் பெரிய பாதையில் செல்லும் வழியில் உள்ள கேந்திரங்களைக் குறித்து நாம்…

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – மூன்றாம் பகுதி

சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – மூன்றாம் பகுதி சபரிமலையில் பெருவழியில் உள்ள கேந்திரங்களைப் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த மூன்றாம் பகுதியில் காளைகட்டி ஆசிரமம்,…

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..

சபரிமலை சபரிமலை வரும் ஒரு வருடத்துக்குத் திறந்து இருக்கும் நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன. வருடம் தோறும் மண்டல பூஜைகள் மற்றும் மாதாந்திர நேரத்தில் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவில்…

145அடி உயரம்: வாழப்பாடி அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான முருகன் சிலை!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்ட வருகிறது. சுமார் 145 உயரமுள்ள இந்த முருகன் சிலை அமைக்கும் பணி…