Category: ஆன்மிகம்

சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில்

சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில் காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.…

பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?

பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…? நமது இந்து மத சம்பிரதாயங்களில் கற்பூரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பூஜைகளின் போது கற்பூரத்தை ஏன் ஏற்றுகிறோம். கற்பூரமாவது…

பரசுராம் குண்ட், அருணாசல பிரதேசம்

பரசுராம் குண்ட் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் லோஹித் ஆற்றின் கீழ் பகுதிகளிலும், தேசுவுக்கு வடக்கே 21 கி.மீ தொலைவிலும் பிரம்மபுத்ரா பீடபூமியில் அமைந்துள்ள ஒரு…

ஆதி திருவரங்கம் ரங்கநாத சாமி கோயில்

ஆதி திருவரங்கம் ரங்கநாத சாமி கோயில் பிரதான தெய்வம்: ரங்கநாத சுவாமி (பகவான் விஷ்ணு). தாயார் : ரங்கவள்ளி தாயார். புனித நீர்: சந்திர புஷ்கரணி, தென்பெண்ணை…

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் வழித்துணை நாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது…

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து.. பக்தர்கள் அதிர்ச்சி…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் பிரதிசித்தி பெற்றதும், மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்பட்டு வரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை திடீரென தீ விபத்து…

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில்

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் திருக்கோயில் இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதி நாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறு பெயர்களும்…

திருமாலின் பத்து சயன வகைகள்

திருமாலின் பத்து சயன வகைகள் காக்கும் கடவுளான திருமாலின் சயனக் கோலங்கள் பத்து வகைப்படும். 1. ஜல சயனம் : 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும்…

இட்டகி மகாதேவர் கோயில்

இட்டகி மகாதேவர் கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கொப்பள் மாவட்டத்தில் இட்டகி மகாதேவர் கோயில் உள்ளது. இங்கு பெல்லாரி – கதகு இருப்புப்பாதைச் சாலையில் பானிகோப்பு இருப்புப்பாதை…

சீயமங்கலம் குடைவரைக் கோயில்

சீயமங்கலம் குடைவரைக் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சீயமங்கலம் எனும் ஊர் உள்ளது. வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பல்லவர் கால…