Category: ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ரூ.85 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு! அமைச்சர் சேகர்பாபு…

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.85 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு பிணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு, மனோதங்கராஜ் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் திருக்கோவில்

அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் திருக்கோவில் அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் கோவில் மத்திய காஞ்சியில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குக் கிழக்கும், காந்தி சாலைக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. சுமார் 6 அடி பள்ளத்தில்…

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருத்தலப் பெருமை இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனைப் பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில்…

நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை நாளை மாலை 5 மணிக்கு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5…

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாட ல் பெற்ற…

வார ராசி பலன்: 11.06.2021 முதல் 17.6.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் மெதுவாகக் நடைபெற்றாலும் காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். நின்றுவிடாது. பின்வாங்காதீங்க. பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். நிறையப்பேர் உங்க கிட்ட ஆலோசனை கேட்பாங்க. சட்டென்று வேகமான தீர்மானங்கள்…

இரவில் திறந்திருக்கும் கோயில்:

இரவில் திறந்திருக்கும் கோயில்: கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில் தெய்வம் : காலதேவி அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம்,…

திருப்பதி லட்டு உருவான வரலாறு:

திருப்பதி லட்டு உருவான வரலாறு: சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கடவுள் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டு தான். திருப்பதி போய்விட்டு…

திருப்பதியில் முதன்முதலில்  முடிகாணிக்கை செலுத்தியவர் யார்  தெரியுமா?

திருப்பதியில் முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியவர் யார் தெரியுமா? திருப்பதி ஏழுமலையானுக்கு முதன் முதலாக முடி காணிக்கை வழங்கியது யார் என்பது தொடர்பான தகவல்கள் வரலாற்று நூல்கள் மூலம்…