Category: ஆன்மிகம்

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். ⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு…

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான…

வார ராசிபலன்:  6.8.2021 முதல் 12.8.2021 வரை!  வேதாகோபாலன்

மேஷம் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். பொழுது போக்குக்கு நிறைய நேரம் செலவிடுவீங்க. கண்டிப்பா அதுவும்தான் தேவை. ஆனா முக்கியமான விஷயங்களைக் கோட்டை விட்டுப்புடாதீங்க.…

கல்பாத்தி தேர்த் திருவிழா

கல்பாத்தி தேர்த் திருவிழா கல்பாத்தி இரதோற்சவம் (கல்பாத்தி தேர்த் திருவிழா) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் கல்பாத்தி என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் நடைபெறும்…

பெண்கள் பார்க்காத அம்பாள் 

பெண்கள் பார்க்காத அம்பாள் அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில், பெரிய திருமங்கலம், கரூர் இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில்…

ஸ்ரீ சாந்த துர்கா சன்னிதானம், காவலே, பாண்டா, கோவா

ஸ்ரீ சாந்த துர்கா சன்னிதானம் காவலே, பாண்டா, கோவா கோவாவின் பாண்டா வட்டத்தில் காவலே கிராமத்தின் அடிவாரத்தில் ஸ்ரீ சாந்த துர்கா கோயில் அமைந்துள்ளது. ஒரு சிறிய…

ஆடிப்பெருக்கு நன்னாளில் சுமங்கலி பூஜை செய்வது_எப்படி?

ஆடிப்பெருக்கு நன்னாளில் சுமங்கலி பூஜை செய்வது_எப்படி? ஆடிப்பெருக்கு தினமான நாளை மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு…

பந்தநல்லூர் பசுபதீசுவரர் திருக்கோயில்

பந்தநல்லூர் பசுபதீசுவரர் திருக்கோயில் பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர்,…

அனைத்து துயரையும் நீக்கும் ஆடிக் கிருத்திகை விரதம்

சென்னை இன்று ஆடிக் கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்புப் பதிவு பொதுவாக ஆடி மாதங்களில் எந்த மாதங்களிலும் இல்லாத அளவுக்கு சிறப்பு நாட்கள் வருகின்றன. இவற்றில் மிகவும்…

பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்!

பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்! செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க…