Category: ஆன்மிகம்

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் கோவில்

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் கோவில், கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில்…

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது…

பம்பா: ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. பிரசித்தி பெற்ற…

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், ஆதனூரில் அமைந்துள்ளது. பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை…

வார ராசிபலன்: 15.7.2022 முதல் 21.7.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் மனி மேட்டர்ஸ் எல்லாம் நல்லபடியே காணப்படுதுங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், டிரஸ்களும் நகைங்களும் சேர வாய்ப்பு இருக்குங்க. ரிலேடிவிஸ்ஸூடன் வீண் மனவருத்தம் வராதபடிக்கு சூப்பரா மேனேஜ்…

மருதமலை முருகன் கோவில்

மருதமலை முருகன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை என்ற ஊரில் அமைந்துள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில்…

பகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி

பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும்…

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது.…

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன்…

திருப்பதி கோவிலில் நாளை  5 மணி நேரம் தரிசனம் ரத்து….

திருமலை: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. திருப்பதியில் தினசரி பலஆயிரம் பேர் ஏழுமலையான தரிசனம்…

மதுரை அழகர் கோவில்

அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள்…