திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்
திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில் பிரதமர் மோடியால் ஈசன் சதுரங்கம் விளையாடியதாக குறிப்பிடப்பட்ட கோவில் இறைவர் திருப்பெயர் : புஷ்பவன நாதர், சதுரங்கவல்லபநாதர் இறைவியார் திருப்பெயர் :…
திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில் பிரதமர் மோடியால் ஈசன் சதுரங்கம் விளையாடியதாக குறிப்பிடப்பட்ட கோவில் இறைவர் திருப்பெயர் : புஷ்பவன நாதர், சதுரங்கவல்லபநாதர் இறைவியார் திருப்பெயர் :…
மேஷம் பொருளாதார சிக்கல் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. எதிர்ப்புகளை சமாளித்து…
நவகைலாய ஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கி.மீ. தொலைவில் உள்ள மிக பழமையான நவகைலாய ஸ்தலங்களில் ஏழாம்…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகட்டு திருவிழா இன்று தொடங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி முளைகட்டு திருவிழாவும்…
ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்தியாவின் புண்ணிய தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்குள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்.…
பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி கோயில் தலவரலாறு முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாகத் தொடுக்க வேண்டும் என்ற விநோதமான…
பல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை…
திருப்பதி செப்டம்பர் 27 முதல் பக்தர்கள் பங்கேற்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்…
அம்பாசமுத்திரம் ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம். கங்கை நதிக்கரையில் காசியும், காசியில் ஸ்ரீ விஸ்வநாதரும் அருள் பாலிக்கின்றனர். கங்கை ஆறு தண்பொருநை ஆற்றில்,…
தரங்கா சமணர் கோயில் தரங்கா சமணர் கோயில் (Taranga (Jain Temple), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத்…