Category: ஆன்மிகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா – 10 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம்…

திருவண்ணாமலை: சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகர் பெற்றது. இந்த ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா…

தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் தேவாதிராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி…

மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்! தேவசம் போர்டு தகவல்…

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு…

வார ராசிபலன்: 4.11.2022 முதல் 10.11.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் படிப்படியா.. நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுங்க. கவர்ச்சி அம்சம் காரணமாக முக்கியத்துவம் அதிகரிக்கும். அதைவிட உங்களுடைய செல்வாக்கு கூடுதலாகும். வீடு மனைகளினால்…

இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

சென்னை அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் அம்பத்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிகுப்பதில் ஓம் சக்தி நகரில் இசக்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மன்…

கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி

அறியலூரிலிருந்து 6KM தொலைவில் கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் கலியுக வரதராஜர் என்ற திருநாமத்துடன் 12 அடி உயரமுள்ள கம்பமாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.…

தெய்வநாயகர் பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்

சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தெய்வநாயகர் பெருமாள் திருக்கோயில் அமைந்துளது. மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 35வது திருத்தலம். இந்த தலத்தை கீழ்ச்சாலை…

தென்னழகர் கோயில், கோயில்குளம்

அம்பாசமுத்திரத்தில் இருந்து 4கிலோ மீட்டர் தொலைவில் தென்னழகர் கோயில் உள்ளது. இத்தலத்தில் பெருமாள் தென்னழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு காலத்தில் இந்த கோயிலைச் சுற்றி…

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர நடைபெற்றது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம்….

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்காரணம், நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்களின்…

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும்…