Category: ஆன்மிகம்

கடனால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

கடனால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வாழ்க்கையில் கடன் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும், ஒரு சிலருக்குக் கடன் பிரச்சனை கழுத்தை…

இன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள்

இன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள் எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும்…

பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில்

பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு…

திருப்பதி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி திருமலை திருப்பதி கோவிலில் 13 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா…

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி 1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாகக் கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையான தவத்தின் பயனாக 16…

திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி கோயில்

திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி கோயில் “இருமனம் கலப்பது தான் திருமணம்” என்பது ஆன்றோர்களின் வாக்கு. வாழ்வில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது ஒரு முக்கிய…

திருப்பாச்சூர் அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர் கோவில் 

திருப்பாச்சூர் அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர் கோவில் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில்…

கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்

கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் இத்தலத்தின் மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி. இத்தலத்தின் தல விருட்சமாக குரா மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் அமுதக்கிணறும் உள்ளன. இத்தல இறைவனாரை…

அருள்மிகு ஶ்ரீ பாலாம்பிகை சமேத ஶ்ரீ  (செளந்தரேஸ்வரர்) கார்கோடேஸ்வரர் திருக்கோயில்,

அருள்மிகு ஶ்ரீ பாலாம்பிகை சமேத ஶ்ரீ (செளந்தரேஸ்வரர்) கார்கோடேஸ்வரர் திருக்கோயில், திரு நல்லூர், கார்கோடீஸ்வரம், ரதிவரபுரம் காமரசவல்லி (கிராமம்), திருமானூர் வட்டம், அரியலூர் மாவட்டம். சுமார் 2000-வருடங்கள்…

”அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்” – கட்டுரையாளர்  பாரதிசந்திரன்

தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ்,…