Category: ஆன்மிகம்

மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

விருதுநகர்: மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி…

ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம்

ஏகவுரி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அமைந்துள்ளது. பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள்…

பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசலை கடந்தது அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்…

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்க நாதர் சுவாமி…

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், கடலூர் மாவட்டம், திருத்திணையில் அமைந்துள்ளது. சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.…

சென்னையில் குருவாயூர்

சென்னை- நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், மிகவும் அழகாக, கேரள பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தைப்…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எண்ணித் துணிந்தால் கருமம் துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு – என்னும் வள்ளுவன் கருத்தை மனதில் வை, வாழ்க்கை உன் வசப்படும்! உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவம் பரவட்டும்…

திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்! திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில்…

புத்தாண்டு படிபூஜை: திருத்தணிக்கு நாளை இரவு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே…

சென்னை: திருத்தணியில் புத்தாண்டையொட்டி நடைபெறும் திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறுபடைவீடுகளில் ஐந்தாம் படைவீடான…

மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்…

கொச்சி: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல விளக்கு பூஜை முடிவடைந்து, 27ந்தேதி நடை சாத்தப்பட்ட நிலையில், இன்று…